Daily Archives: திசெம்பர் 21, 2016

வந்துப் போ நேத்ரா.. வந்து ஓடிவிடு..

  எங்கிருக்கிறாய் அம்மா ஒரு விளக்கு அணையை இருக்கிறது வா.. வாழ்க்கைத்திரி எரிந்து எரிந்து மரணத்து எண்ணெய்க்குள் நனைந்துக் கிடக்கிறதே அம்மா.. நீ எங்கிருக்கிறாய்? உன்னால்தான் ஒரு கை சுடுகையிலும் இன்னொருக் கையினால் அந்த விளக்கணையாது பார்த்துக்கொள்ள இயலும்.. வா அம்மா.. எங்கிருக்கிறாய் நீ..? எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரத்திலிருந்து உதிரும் இலைபோல நேற்றொருவர் இன்றொருவர் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்