Monthly Archives: ஜூலை 2018

31, அறத்தான் வருவதே..

            சின்ன பொய் என்கிறோம் சிரசில் தீ வைக்கிறோம், சின்ன குற்றமென்கிறோம் சமுதாயத்தை சீர்குலைக்கிறோம், சின்ன சின்னதாய் சேரும் காட்டாற்றைப்போல பெரிது பெரிதாய் இன்று – அறம்வீழ்ந்து கிடக்கிறதே அறிந்தோமா? கையில் பணமுண்டு காரும் வீடும் செல்வங்களும் உண்டு, இருந்தும் கற்றதில் பிழை என்கிறோம், கல்வியில் பிழைப்பென்கிறோம், மருந்தையும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

30, பெரும்பேர் கொண்டயென் நாடு..

            பச்சை பச்சை காடெங்கும் இச்சை இச்சை ஆண்டைகளே, பழுத்தமரம் ஊரெங்கும் உடம்புண்ணும் பாவிகளே; மெத்து மெத்தாய் பொய்கள்கூறி ஆதி குடியை யழிக்கிறதே, பட்டுகெட்டும் திருந்தாது பண்டை வளம் ஒழிக்கிறதே.. கொத்தக் கொத்தாய் கொன்றதையும் முத் தமிழால் திட்டிவைத்தோம், எள்ளளவும் பகையில்லை மௌனம் கொண்டே கொள்ளியிட்டோம்.. சட்டம் செய்த … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

29, நட்பெனும் தீ மூளட்டும்; நன்னெறியின் வெளிச்சம் பரவட்டும்..

வேறென்ன வேண்டும் மனிதர்களே ஓடிவாருங்கள் கட்டியணைத்துக் கொள்வோம்.. கொன்று, கோள்மூட்டி கொடிய செயல் செய்தீரோ; யாரோ; இருப்பினுமென்ன, உனக்குள்ளும் அழகுண்டு அறிவுண்டு, அன்புமுண்டு; இதோ அந்த அன்போடு அணைக்கிறேன், வா கட்டியணைத்துக் கொள்வோம்.. மழைக்கு பகை இல்லை போட்டி இல்லை நதிக்கு வெறி இல்லை கோபமில்லை மலைக்கு சாபம் தெரியாது தீது தெரியாது மண்ணுக்கு மறக்கத்தெரியும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பெண்மை வாழ்கவென்று..

பல்லிடுக்கி பனிக்குடம் உடைந்து எலும்புகள் அகல உயிர்நிலை கிழிந்து பாலூட்டி பச்சைமார்பு வெடித்து பத்தியம் சகித்து பகலிரவு வெறுத்து எனக்காய் மறுஜென்மம் பெற்றவளே.. எனதுயிர் அம்மாவே!!   தாயாகி மகளுமாகி முதலுமாகி கடைவரைக் காப்பவளாகி, கண்ணுக்குள்ளே தீயூட்டி கற்பினுள்ளே காமம் பிசைந்து; களங்கமில்லா வாழ்க்கை வாழ இரண்டாம் வரம் தந்தவளே.. மணம் கொண்டவளே.. என் துணையாளே!! … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

போ மகளே; நீ போய் வா..

          என் மகளில்லாத வீட்டை எப்படியிந்த யுகத்துள் புதைத்து வைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் எப்படி இந்தக் காற்றை நெஞ்சிலடைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் யார்பேசும் குரல்கேட்டு என்னால் உயிர்த்திருக்க முடியுமோ? என் மகளில்லா தனிமை சகித்து சகித்து இனி இருக்கும் நாள் வாழ்வதெப்படியோ..? அவள் வளையவந்த வீடு அவள் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்