Daily Archives: ஏப்ரல் 15, 2019

பெண்ணியம் என்பதை யாதெனக் கேட்டால்…

தாய்நாடு, கடலம்மா, அன்னை வயல், தமிழன்னை, என் தாய்மண் என எச்செயல் காணினும் உலகெங்கும், குறிப்பாக, தமிழரிடத்தில் எல்லா உயர்சக்திகளுமே பெண்களைச் சார்ந்திருப்பதைக் காண்கிறோம். சக்தி எனும் ஒன்றில்லையேல் உள்ளே சீவன் என்ற ஒன்றும் இல்லை. அதுபோலத்தான் பெண்கள் எனும் ஒரு பிறப்பில்லையேல் இப்பிரபஞ்சத்தில் வளர்ச்சி ஆக்கம் பரிணாமம் எனும் பல சொற்கள் செயலிழந்துப் போயிருக்கும். … Continue reading

Posted in கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக