Daily Archives: ஏப்ரல் 28, 2020

தமிழ் பா மாலை சூடி…

உலகாள எழுத்தாகி எனையாளும் மொழியே உனைபோற்றி வினைசெய்ய வரம் தாயென் தமிழே, மனதாலும் நினைவாலும் ஒலியாக எழுவாய், வரியாக வடிவாக உயிர்போல அமைவாய்! பலகாலம் கருவாக உயிராக சுமந்தேன், உளகாலம் உனதாகி உன்னுள்ளே உயிர்ப்பேன், மறவாது மருவாது வரையின்றி நிலைப்பாய், உன் மடிமீது தமிழ்பேசி உயிர்தீர அமர்வேன்! அணைத்தாலும் மறுத்தாலும் மூப்பில்லை யுனக்கு, மழைபோல வனம்போல … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக