Category Archives: கவிதைகள்

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

யாரிடம் பேசினாய் இப்போது என்றார் அவர் நானா.. ? எனது அம்மாவிடம் பேசிக்கொன்டிருந்தேன் என்றேன் இல்லையே ஏதோ மனைவியிடம் பேசுவது போலிருந்ததே என்கிறார் அவர் நான் சிரித்துக்கொண்டே ஓ அதுவா அதனாலென்ன எனக்கு அம்மாவும் அவள்தான் மனைவியும் அவள்தானென்றேன்.. ஒரு கிளையில் குருவியொன்று இலைகளை விளக்கிக்கொண்டு எனை எட்டிப் பார்த்தது கீழ்விழுந்த இலையொன்றை எடுத்து எழுதிப் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

  இந்த உலகத்திற்கு அழகற்ற நிறைய கண்களுண்டு, ஆணென்றும் பெண்ணென்றும் தூக்கி இறக்கி தூக்கி இறக்கி நம்மை அசிங்கமாகவே பார்த்துக்கொண்டிருக்கும், ஒவ்வொரு வட்டமாய் நாம் ஓடி ஓடி வந்துநிற்க உன்னையோ என்னையோ கீழ்தள்ளியே கைக் கொட்டும் இருவர் காதுகளிலும் வந்து இருவருக்கும் தோல்வியையேச் சொல்லித்தரும் எல்லோரும் உலகத்தின் பின்னாலையே ஓடுகிறார்கள் நாம் தான் காதலிக்கக் கற்றுக்கொண்டோமே … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மழை தூறும் வானில் நீயும் நானும்..

            1 எனக்குத் தெரியும் அது நீதானென்று; ஆம் அது நீ தான் நான் சுவாசிக்கும் காற்று.. ——————————————– 2 அழகாய் சிரிக்கிறாய்.. நீ சிரிப்பதால் விண்மீன்கள் உடைந்து விழலாம்.. மேகங்கள் மழையாகப் பெய்யலாம்.. வானவில்லில் பல வண்ணத்தோடு உனது முகம் தெரியலாம்.. உன் சிரிப்பிற்குள் ஒரு உலகமே … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

40, பிஞ்சுப்பூ கண்ணழகே..

1 கையில் அழுக்கென்கிறேன் அப்படியே முத்தமிடுகிறாய்.. அச்சோ!!!!! வியர்வை என்கிறேன் அப்படியேக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாய்.. அம்மம்மா போதும் போதும் என்கிறேன் பிரிகையில் நிறுத்தாமல் அழுகிறாய் இயற்கை உன்னைத் தாயாகவும் என்னை மகனாகவும் பெற்றிருக்கலாம்.. ——————————————————————– 2 கண்சிமிட்டி கண்சிமிட்டி அத்தனை அழகாகப் பேசுகிறாய், மொத்தத்தில் உயிரென்பதை நீயேத் தாங்குகிறாய், நீ பேசும் சொற்களும் சிரிப்பும் மட்டுமே பொக்கிசம் … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35, அது வேறு காலம்..

            1 அப்போதெல்லாம் குழாயடியில் அமர்ந்திருப்போம் பகலெல்லாம் பெண்களைப் பார்த்ததை பெண்கள் சிரித்ததை ரசித்துப் பேசிய காலமது, பெண்களைக் காதலியாகவும் காதலியை தெய்வமாகவும் தெய்வத்தை அன்பால்மட்டுமே யறிந்த நாட்களவை; இப்போது குழாயடி இல்லை கூடி நண்பர்கள் தெருவில் அமர்ந்துப் பேசுவதில்லை இப்போதும் பெண்களின் பெயரில் குறுந்தகவல் வருகிறது ஆனாலும் … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக