Category Archives: சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்

அம்மா எனும் மனசு..

                    வாட்சபில் அழைக்கிறேன், என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன் ஒரே அமர்க்களம் தான் செய்கிறான் அதனால் பார்ப்பாயே என்றழைத்தேன் என்றேன், அம்மா நினைத்துக் கொண்டிருப்பாள் அப்போ என்னிடம் பேச அழைக்கவில்லையா என்று, எனக்கும் உறுத்தியது, உன்னிடம் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இப்படி எப்படி ஆனோம்.. ?

மேல்கிளையில் அமர்ந்துக்கொண்டு கீழ் கிளையை வெட்டுகிறோம்., அச்சாணியைப் பிடுங்கிவிட்டு மாடுகளை விரட்டுகிறோம்.., ஓட்டுகளை விற்றுவிட்டு வாங்கியவனை தலைவ னென்கிறோம் முதல்வரையேக் கொன்றாலும் மடையர்களை முதல்வ ரென்கிறோம், பார்ப்பவர் சிரிக்கையில் உயிரிலே வலியடா, நெடுஞ்சான் கிடையாய் வீழ்வது மண்ணில் போகும் மானமடா., உலகை சுழற்றிய வாள்முனையில் பயத்தின் இரத்தவாடையா ? கடல்தாண்டி பிடித்தச் செங்கோல் இலவசத்திற்கு தலைச் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எப்போதினிக்குமிந்த குடியரசு நாள்..

நானென்ன இந்திய தேசத்தின் எதிரியா ? அல்லது சுதந்திர தேசத்தைப் பற்றி தெரியாதவனா ? அல்லது என் போராளிகள் பலர் உயிர்விட்டு மீட்ட விடுதலையை மதிக்காதவனா? அல்லது இச்சமயத்தில் எமது இராணுவ வீரர்களை நன்றியோடு நினைவில் கொள்ளாதவனா ?   பிறகேன் தற்போதெல்லாம் குடியரசு நாளோ அல்லது சுதந்திர தினமோ வந்தால் ஒரு கொண்டாட்டத்தை, இந்த … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவளே சிவனும் சக்தியும்.. (திருநங்காள்)

  பெண்ணென்றால் பூப்பூக்கும் காய் காய்க்கும் வானத்து நட்சத்திரங்கள் பூமியிலே வந்துமின்னும் கடலும்.. வனமும்.. காற்றிடையே அவளோடு காதலுறும், பிறகென்ன(?) அவளும் பெண்ணென்கிறாள் எதிர்ப்பு எங்கிருந்து வந்தது? பிறக்கையில் மூன்றுக் கையோடு பிறந்தால் இரண்டாக வெட்டிக்கொள்ளலாம், இரண்டு இதயத்தோடு பிறந்தாலும் ஒன்றாக அறுத்து அளந்துவிடலாம், இரண்டு பிறப்பாக பிறந்தவளை என்னச்செய்ய ? மனதால் நொந்தவளை மனதால் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

12) வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..

                  கழனியெங்கும் மண் நிறைத்து விலைநிலமாக்கி விற்றோமே; இன்று விவசாயமும் விற்றுப் போச்சே; விளங்கலையா..? செந்நெல் போட்ட மண்ணில் மாடி வீடுகளை விதைத்தோமே; இன்று மாடுகள் உயிரறுந்துப் போச்சே, தெரியலையா..? காடுகளை அழித்த மண்ணில் வீடென்கிறோம்; கோவிலென்றோம்; உள்ளே சாமியில்லையே.., புரியலையா ? மரங்களை … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக