Tag Archives: அம்மா

கவனிக்கவேண்டிய காருண்யம்..

14 இடத்தை சுத்தம் செய்வதாக நினைத்து வெட்டிய மரங்களில்லா இடத்தில் எத்தனை மரணம் (?) எத்தனை மரணம்.. ?!! —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

13 புற்களை பூஞ்செடிகளை காடுகளை அழித்து அழித்துப் பரவிய நாம் – சிறுத்து சிறுத்தேப் போகிறோம், மனிதம் அறுந்து அறுந்து மறைகிறது.. —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

12 வீடுகளை நினைக்கமறந்த இடத்தில் கோயில்களைக் கட்டி என்ன பயன்? மனிதர்களை அலட்சியம் செய்துவிட்டு கடவுளை கைதொழுது என்னபயன்? மனிதம் ஒட்டாத மண்மீது மலையைக் குடைந்து கொணர்ந்தக் கோவில்களெல்லாம் மன்மீதான மனசாட்சியின்மையின் கனம்; கனம் அவ்வளவுதான்; அதற்காக கோயில்களின் கதவுகளை அடைத்துவிடாதீர்கள், புதிதாகத் திறக்கும் கோயிலின் கதவுகளை மனக்கதவின் வழியே சென்று திறக்க முயலுங்கள்.. அப்போதங்கே … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

11 வயிற்று வலி தலை வலி நெஞ்சு வலி தனக்கு வந்தால் மட்டுமே துடிக்கநினைக்கும் உலகிற்கு கவலையேயில்லை – ஒரு ஏழைச் சிறுவனின் பசி பற்றியும்; ஒரு ஏழ்மைச் சிறுமியின் படிப்பைப் பற்றியும்.. —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

10 பொதுக் கழிவறைகளுக்கு வாயிருந்தால் காரி உமிழ்ந்துவிடும் மனிதர்களின் முகத்தில்.. நிறைய ஜென்மங்களுக்குப் புரிவதேயில்லை – தான் உபயோகித்த இடத்தை தானும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று; போகட்டும்.. போகட்டும்.. குறைந்தபட்சம் ஒரு வாலி நீரேனுமள்ளி ஊற்றிவிட்டுப் போவார்களெனில் (?) அதுவரை – கழிவறைகளுக்கு வாயில்லாமலே போகட்டும்!! —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்