11
வயிற்று வலி
தலை வலி
நெஞ்சு வலி
தனக்கு வந்தால் மட்டுமே
துடிக்கநினைக்கும் உலகிற்கு
கவலையேயில்லை –
தலை வலி
நெஞ்சு வலி
தனக்கு வந்தால் மட்டுமே
துடிக்கநினைக்கும் உலகிற்கு
கவலையேயில்லை –
ஒரு ஏழைச் சிறுவனின்
பசி பற்றியும்;
ஒரு ஏழ்மைச் சிறுமியின்
படிப்பைப் பற்றியும்..
——————————————————
வித்யாசாகர்