Tag Archives: கொடியரசு

2) பாவம் பொடிபட மனிதம் புரிபடும்!!

ஓடும் எறும்பு நசுங்கிப்போகும் தின்ற மீனின் உடம்புநோகும் வெட்டும் சதையில் பாவம் வடியும் அது வாழ்வெங்கும் கூட வரும்; பார்க்கச் சிரிக்கும் பெண்ணும் பாரம் சிரிக்க ஏங்கும் ஆணும் பாரம் உறவு புரியா மனதிற்குள்ளே ஆயிரம் பூதம் கனமே சேரும்; திட்ட கூட மனசு சாகும் வார்த்தை அடியில் இதயம் கிழியும் மனித எண்ண ஓட்டையில் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1) சிவந்துவடியும் பச்சைரத்தம்..

உயிருறுக்கும் நாளமெங்கும் உயிராகும் பச்சைரத்தம், உள்நாக்கு பயத்தி லிழுக்க – உடல் கொதிக்கும் பச்சைரத்தம்; உடல்தாண்டி வெளிதேடி – காற்றில் உறையும் பச்சைரத்தம், கண்டுகண்டு நாள்முழுதும் உயிரருக்கும் பச்சைரத்தம்; மீனறுத்த வாசனையை – உள்ளே முள்போல் தைக்கும் பச்சைரத்தம், ஆடறுத்துப் போனதலையை – கெஞ்சி என்னுள் கேட்கிறது பச்சைரத்தம்; பெற்றத் தாய் மடிவழிய – என்மேனி … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புதிய கொடியில் கிழியும் மனது..

1 டாஸ்மாக் புகையிலை பான் குட்கா வெண்சுருட்டு நீதியற்ற கொலை நிற்காத கொள்ளை தீராத லஞ்சமென இத்தனைக்கு மத்தியில் ஏற்றப்படும் கொடி வீழ்ச்சியின் சாட்சி!! —————————————————————— 2 ஜாதிவெறி மதச் சண்டை நாத்திகம் ஆத்திகம் மேலோர் கீழோர் சுயநல அரசியல் இணக்கமின்மை ….. இல்லை இல்லை .. இன்னுமிங்கே நான் மிருகங்களுக்கு அடிமை தான்.. —————————————————————— … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கொஞ்சம் நில்லுங்கள்; கொடி பறக்கட்டும்..

வீடு வாசல் விடுதலை எல்லாம் வேறு, ரத்தவாடை மறக்கும் மனதுள் சற்று தேசக்காற்று நிறையட்டுமே; குண்டுபட்ட மார்புகளில் வழிந்த ரத்தத்தின் ஒரு துளி உன்னோடோ என்னோடோ நிற்குமெனில் நம் மதிப்பை எண்ணிச் சிரிக்கட்டுமே; ஏற்றும் கொடியின் வண்ணத்தில் எம் விடுதலையின் ஏக்கம் தெரியவொரு சாத்தியநெருப்பு மூளட்டுமே; சலசலக்கும் உணர்வுக்குள் நரம்பு வெடிக்கும் ரணம் புகாத பேத … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்