Tag Archives: amma

மனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54)

காலம் போகுது வா வா வா.. மெல்ல மெல்லப்போகுது எழுந்து வா.. காற்றைப் போலக்கிளம்புவோம் வா வா உலகமெங்கும் பரவுவோம் வா வா வா.. (காலம் போகுது..) ஊழல் லஞ்சம் ஒழியனும் பேரு நிலைக்க வாழனும் ஏழைமக்கள் வருத்தமெண்ணி வாழ்க்கை நமக்கு அமையனும்! (காலம் போகுது..) ஊட்டச்சத்துச் சோறுண்ணு இரவுநேரம் உறங்கனும் விடியும் காலை விளையாடி … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நஞ்சுவிடுத்திடு நெஞ்சே.. (சிறுவர் பாடல் -53)

நெஞ்சு துடிக்குது நெஞ்சு துடிக்குது நெஞ்சு துடிக்குது நெஞ்சு.. எம் – செல்வச்செழிப்பினில் வந்தப் புழுக்களைக் கொல்லத் துடிக்குது நெஞ்சு! (நெஞ்சு துடிக்குது..) கெஞ்ச நினைக்குது கண்ணீர் வடிக்குது கண்டு வலிக்குது நெஞ்சு.. எம் – செம்மொழி சொல்லிடும் சந்தனப்பிள்ளையர் தன்மொழி விட்டதையெண்ணி! (நெஞ்சு துடிக்குது..) வீரம் மலிந்தது மாண்பு திரிந்தது காமம் குத்துது நெஞ்சு.. … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பொய் சொல்லாதே; பேயில்லை.. (சிறுவர் பாடல் -51)

எங்கே எங்கே ஓடுற யாரைப் பார்த்து ஓடுற பேயைக் கண்டு நடுங்குற; நீ சின்னப்பொய்யில் அடங்குற, சுட்டிபையன் காதுல சுத்தினது பேயிதான் பெரியவனா ஆனதும் பயத்தைமூட்டும் பேயிதான்., கண்ணைமூடி காட்டுல கயிறுகட்டில் வீட்டுல அடுப்புமூளை முடங்கின பூனை கூட பேயிதான்., கட்டுக்கதைய விட்டுடு கண்ணைத் திறந்து பார்த்திடு இருட்டில் விளக்கை ஏற்றிடு வெளிச்சத்தையே நம்பிடு.. வெள்ளிக்கொம்பு … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எனது இறவாமை ரகசியம்.. (48)

1 இரவு எனக்கு எதிரி இரவு எனக்குத் தோழன் இரவு எனக்கு எல்லாம் இரவில்தான் எனக்கு வாழ்க்கை படிக்கக் கிடைக்கிறது; ஆனால் பகலை தொலைக்கிறேன் என்பதே கவலை பகலில் நான் தொலைந்துப் போகிறேன் என்பதே கவலை; பகல் தொலைவதால் இரவு எனது மூடாவிழியில் கசிந்து எல்லோருக்குமாய் விடிகையில் மரணம் பற்றி எனக்கு பயமெல்லாமிருப்பதில்லை ஆனால் – … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றாடி விட்டக் காலம்..

நெருப்பைத் தொட்டால் சுடும்போல் வார்த்தை காதல் அன்று, ஜாதிக் கயிற்றில் கழுத்து நெறித்து வெளியில் தொங்கும் நாக்கில் வாஞ்சை தடவி கவிதைகளோடு காதலுக்கென திரிந்தக் காலம் எங்களின் அந்த காற்றாடி விட்ட காலம்; தெருவில் ஐஸ்வண்டி வரும் காய்கறி காரர் வருவார் மாம்பழக்காரி வந்துபோவாள் கீரை விற்கும் மீன்வண்டி வரும் போகும் நாங்கள் காதல் வாங்கமட்டுமே … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்