Tag Archives: pen

ஒரு ஆசிரியைக்கான கனவு..

நீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு. எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்.. உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

9, அவளால் அத்தனையும் அசைகிறது..

அம்மா தந்த முத்தத்தைப்போல அடிக்கடி இனிக்கிறது உன் நினைவு; நிலவின் வெண்முகத்தில் பூசிய வண்ணங்களாய் – உன் இதழ் விரிந்து மூடும் அழகில் ஆயிரமாயிரமாய் – வாணவேடிக்கைகள் சப்தமின்றி பொறிந்துமுடிகிறது; நினைக்கையில் நினைத்துக்கொண்டே இருக்கவும், நீ பேசி நான் கேட்கையில் நீ பேசிக்கொண்டேயிருக்கவும் மின்மினிபோல் எதையோ தேடித்தேடி மனசு உன்பின்னேயே அலைகிறது; பிடிக்கும் என்று சொல்லாமலே … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உழைப்பு வாழ்தலின் கடன்..

வியர்வையால் சமைத்த உலகமிது வெற்றியால் முத்தமிட வாருங்கள் தோழர்களே.. முயற்சியால் நிமிர்ந்த முதுகுகள் இவை வளர்ச்சிக்குப் பின்னிருக்கும் வலி மறக்காதீர் உறவுகளே.. எதிர்த்ததால் புதைக்கப்பட்ட உயிர்களுள் முளைத்தத் துளிர்கள் உழைப்பாளிகள் உழைப்பாளிகள் மட்டுமே.. உலகின் மூலைமுடுக்கெங்கும் இரக்கமின்றி குடித்த ரத்தம் உழைத்தோரின் ரத்தம் ரத்தமே.. அறியாமையை நங்கூரமாக்கி உழைத்தோரின் ஆசையினுள் செலுத்திய – அதிகாரக் கப்பல்கள் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்..

அவள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த அவளுடைய ஆசைகளாகவே அவளை நான் பார்க்கிறேன்; அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள் வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள் வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது. அம்மா; எனது மூச்சிக்கு சப்தம் இருக்குமெனில் எனது உயிருக்கு … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஓட்டிடுவீர் மக்களே வேண்டுவோர் முகத்திலே காரி உமிழ்வீர்..

உயிர் அறுபடயிருக்கும் கடைசி நிமிடத்தைப் போல வலி பொறுக்கும் தருணமிது; இலவசம் இலவசமென்றுச் சொல்லி அடிவயிற்றில் எவனெவனோயிட்ட நெருப்பைவாறி கருத்த நாற்காலிகளை தேடிக் கொளுத்தும் நாளிது; கொஞ்சம் கொஞ்சம் என்று லஞ்சத்தால் வயிறு வளர்த்து, வெறும் வார்த்தையினால் சபதங்களையளக்கும் கோழைகளை கழுத்தறுக்கும் நாளிது; இவன் வந்தால் சரி-யெனில் சரி இல்லை அவள் வந்தால் சரி-யெனில் சரி … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்