Tag Archives: amma

கவனிக்கவேண்டிய காருண்யம்..

12 வீடுகளை நினைக்கமறந்த இடத்தில் கோயில்களைக் கட்டி என்ன பயன்? மனிதர்களை அலட்சியம் செய்துவிட்டு கடவுளை கைதொழுது என்னபயன்? மனிதம் ஒட்டாத மண்மீது மலையைக் குடைந்து கொணர்ந்தக் கோவில்களெல்லாம் மன்மீதான மனசாட்சியின்மையின் கனம்; கனம் அவ்வளவுதான்; அதற்காக கோயில்களின் கதவுகளை அடைத்துவிடாதீர்கள், புதிதாகத் திறக்கும் கோயிலின் கதவுகளை மனக்கதவின் வழியே சென்று திறக்க முயலுங்கள்.. அப்போதங்கே … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

11 வயிற்று வலி தலை வலி நெஞ்சு வலி தனக்கு வந்தால் மட்டுமே துடிக்கநினைக்கும் உலகிற்கு கவலையேயில்லை – ஒரு ஏழைச் சிறுவனின் பசி பற்றியும்; ஒரு ஏழ்மைச் சிறுமியின் படிப்பைப் பற்றியும்.. —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

10 பொதுக் கழிவறைகளுக்கு வாயிருந்தால் காரி உமிழ்ந்துவிடும் மனிதர்களின் முகத்தில்.. நிறைய ஜென்மங்களுக்குப் புரிவதேயில்லை – தான் உபயோகித்த இடத்தை தானும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று; போகட்டும்.. போகட்டும்.. குறைந்தபட்சம் ஒரு வாலி நீரேனுமள்ளி ஊற்றிவிட்டுப் போவார்களெனில் (?) அதுவரை – கழிவறைகளுக்கு வாயில்லாமலே போகட்டும்!! —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கவனிக்கவேண்டிய காருண்யம்..

9 இரவில் தெரியும் நட்சத்திரங்களைப் போலவே நமது வாழ்வின் நாட்களும் கூடியும் குறைந்துமே இருக்கிறது, அதிலிருந்து ஒன்றிரண்டை யெடுத்து எளியோருக்காக பயன்படுத்திப் பாருங்களேன்; ஒன்றிரண்டு நட்சத்திரங்களேனும் மோட்சம் பெற்றுக்கொள்ளட்டும்!! —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

8 முருங்கைக் கீரை பறித்து விற்கிறாள்; அரைக்கீரை முளைக்கீரை என்றெல்லாம் குரலெழுப்பிப் போகிறாள், மாம்பழம் முருக்கு  சுட்டுக்கூட விற்பாளவள்; அவளின் கூன்விழுந்த முதுகின் மீதேறி தலைநரைத்த மயிர்களோடு ஆடி முதுமை வலிப்பதையும் அறியாது தனிமை சுடுவதும் புரியாமல் வெயில்  மழையில் தேயுமவளின் கால்களையும் கவனிக்காது, அவளைக் கடந்துபோய் பிறரிடம் கைநீட்டி பிச்சை வாங்கி வயிற்றை  சோம்பலால் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக