Daily Archives: ஜனவரி 3, 2011

75 ஞானமடா நீயெனக்கு..

1 சிலநேரம் நீ வயிற்றிற்குள் அசைவதே இல்லை, பதறி போவேன்.. சூடாக ஏதேனும் குடி அசையும் என்பார் அம்மா., சூடு ஒருவேளை உனக்கு பட்டுவிடுமோ’ என்று அஞ்சி யாருமில்லா அறைக்கு சென்று வயிற்றில் கை வைத்து ஏய்……. என்ன செய்கிறாய்; அப்பாவிடம் சொல்லவா என்பேன், எட்டி………… ஒரு உதை விடுவாய் நீ எனக்குத் தான் சுளீர் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்