Daily Archives: ஜனவரி 8, 2011

இருட்டின் சப்தத்தில்; உன் சிரிப்பும்!!

நான் வேண்டாமென்று தான் நினைத்தேன் எனக்கே தெரியாமல் உன் பெயர் உச்சரிக்கப் படுகிறது எனக்குள்; என்ன செய்ய ? இதோ இரவினை வெளுக்க முடியாத ஒரு அவஸ்தையில் – மொட்டைமாடி ஏறி தெருக்கம்பத்து விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்துக் கொண்டேன் வெளிச்சத்தின் வண்ணங்களில் உன் நினைவுகளாக – நிறைகிறாய் நீ.. என்ன செய்ய ? எழுந்து இங்குமங்கும் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்