Daily Archives: ஏப்ரல் 10, 2011

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 5)

இதற்கு முன்… அவர் சற்றும் சலிக்காமல் சவால் விட்டவராகவே எதிரே நின்றிருந்தார். நான் மனதை அடக்கிக் கொண்டு – “அப்படி இல்லைண்ணே. நீங்க சொல்ற மாதிரி எல்லாம் கற்பனை பண்ணிக்க  இது சமயமில்லைண்ணே. அங்கே எத்தனை உயிர்கள் செத்து மடிந்துக் கொண்டிருக்கு அது உங்க கண்ணையே உருத்தலையா???” “விடு தம்பி விட்டுட்டு சீட்டு வாங்குற வழிய … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம், நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்