வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 856,683
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: ஏப்ரல் 2012
1, தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)
“சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை … Continue reading
Posted in சிறுகதை
Tagged அலுவல், அலுவல் கலாச்சாரம், ஈழம், உதவி, உதவி மனப்பான்மை, உதவுவோர், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், குவைத் கதை, சிறுகதை, சிறுபிள்ளைத் தொழிலாளி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பெருங்கதை, போராளி, மலையாளி, மாவீரர்கள், யுத்தம், வளைகுடா நாட்டுக் கதை, விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், வெளிநாட்டுக் கதை, neeye mudhalezhutthu, vidhyasagar, vithyasagar
3 பின்னூட்டங்கள்
5, நீயும் நானும்தான் கட்டினோம்; ஓட்டை ஓட்டையாய் அந்த வீடு!!
1 நான் உனைக் கடந்துப் போகும்போதெல்லாம் என் கால் உன்மீது பட்டுவிடுகிறதென்று நீ எட்டி என்காலைத் தொட்டு உன் கண்களில் ஒற்றிக்கொள்வாய்; இன்று நீ எனைக் கடந்துச் செல்கிறாய் – எதேச்சையாக உன் கால் என்மீது பட்டுவிடுகிறது; நீ தொட்டெல்லாம் கும்பிடவில்லை நானுன் கால்தொட்டு – என் கண்களில் ஒற்றிக் கொண்டேன் நீ உடனே பதறி … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குழந்தை, குவைத், கோபம், சமூகம், தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பெண், பெண் விடுதலை, மரணம், மழலை, ரணம், லட்சியம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
45, கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!!
கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்! நாங்கள் பிடித்த மண்வெட்டியும் மண்கூடையும் சுமந்த குடும்பமு(ம்)கூட பாரமில்லை, சுமக்காத புத்தகங்கள் சும்மாடையாய் கனத்தன; சொட்டிய வியர்வையும் சுடும் வெய்யிலும் கூட வலிக்கவில்லை; அதையு(ம்) வாங்கிக் குடித்த அப்பாவின் சாராயமும் – அதற்குச் சுமந்த அம்மாவின் தாலியும் வலித்தது; பசித்த வயிறும் செருப்பிடா கால்களும் சுடவில்லை; எங்களின் அழுக்கு உடை … Continue reading
Posted in நீயே முதலெழுத்து..
Tagged ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குழந்தை, குவைத், கோபம், சமூகம், சிறுபிள்ளை தொழிலாளி, சிறுவர் தொழில் மறுப்பு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, மரணம், மழலை, மழலைக் கல்வி, ரணம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, vidhyasagar, vithyasaagar, vithyasagar
7 பின்னூட்டங்கள்