Monthly Archives: மே 2012

47, என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்..

இதயம் இடிந்துவிழுந்த இடத்தில் பிறக்கிறது கவிதை, ரணமாய் வலிக்க வலிக்க அழுதகணம் வடிக்கக் கேட்கிறதென் கவிதை; காதல் சொல்லிதரப்படாத பிஞ்சுமனம் வெம்பியழுத தருணத்தில் கட்டவிழ்கிறது கவிதை, காதல் தவறென்று மட்டும் சித்தரித்த கவலையில் கதறி கதறி கிறுக்கும் கோடுகளில் எழுதக்  கேட்கிறதென் கவிதை; இடைவெளிவிட்டு வளர்த்தப் பண்பின் தெளிவுறா மனோபலத்தில் குற்றவாளியைத் தேடி அலைகிறது கவிதை, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கவிஞர் நடா சிவராஜாவின் சின்ன சின்ன தூறல்கள்.. (அணிந்துரை)

மண்ணும் மரபும் பிசைந்த நிலாச்சோறுக் கவிதைகள் அழகு!! எழுத்து ஒரு கலை. அதை எழுத எடுக்கையில் எல்லாம் மறக்கும், உலகே நம் நினைவிலிருந்து அகன்றுப் போகும், எழுத்தொன்றே மூச்சாகும்; அது மூச்சாகும் தருணம் பிறக்கிறது நம் கவிதையும் இன்னபிற படைப்புக்களுமென்பதற்கு இன்னொரு உதாரணம் தான் இந்த “சின்ன சின்ன தூறல்கள்” எனும் கவிதைத் தொகுப்பும். வாழ்வின் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ பார்க்கும் பார்வையிலே..

பல்லவி நீ பார்க்கும் பார்வையிலே பொழுதொன்று விடிகிறதே நீ மூடும் கண்களுக்குள் வாழ்க்கை கனமாகிறதே; உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே.. சரணம் – 1 காதல் காதல் காதல்தின்றால் உயிர் மென்றுத் தீர்ப்பாயோ – நீ போகாத தெருவழி எந்தன் … Continue reading

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஈழ மண்ணிலிருந்து இன்னொரு இசையின் பயணம்..

காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை ‘இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்’ வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் … Continue reading

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25, காஜாவுக்கு திருமண வாழ்த்து!!

மணமகன்: காஜா மொஹிதீன்                       மணமகள்: ரஹ்மத் நிஷா                                                     திருமண நாள்: 16.05.2012 கடற்கரை மணல் குவித்து அதில் வீடு செய்து அந்த வீட்டிற்குள் தனக்குப் பிடித்தவள் மனைவியாக இருப்பாள் எனில்; அந்த வீடும் சொர்கமே! சொர்கம் என்பது எண்ணத்தில் ஆழ விளைந்த ஏக்கங்களுக்கு சாமரம் வீசி அதை வலிக்காமல் பிடுங்கிய வேரினிடத்தில் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்