Daily Archives: ஜூலை 1, 2012

20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்..

வயிற்றில் யாரோ கைவிட்டுப் பிசைந்ததுபோல் ஊறும் அடிவயிற்று நாற்றம் தொண்டைக்குப் பொங்கிவரும் வாந்தி வந்து வாந்தி வந்து பயமூட்டும் எதிரே சோற்றுத் தட்டினைக் கண்டாலே சகிக்க ஒப்பாத உணர்வு மேவும் எதையும் தாங்க முடியாமலே நாட்கள் கடந்து பின் கால்வீங்கும் நீட்டினால் மடக்கினால் நின்றால் அமர்ந்தாலும் வலிக்கும் இடுப்பு வலி உயிர்விட்டுப் போகும் அயர்ந்து அயர்ந்து … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்