வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 861,172
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: செப்ரெம்பர் 2012
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..
கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா? பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல அமரும் மௌனத்தின் கணம் கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு., ஒவ்வொரு வார இதழ்களின் பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப் புரட்டுகையில் தனது கவிதை வெளிவராத இதழ் தீயைப் போலே உள்ளே இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது., … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged இதழ், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, குடிகாரன், குணம், குவைத், சமுகம், செய்தித் தாள், தேநீர், பண்பாடு, பண்பு, பத்திரிகை, பன், பரதேசி, பிச்சைக்காரன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், மரணம், மாண்பு, மாத இதழ், ரணம், வருட கவிதைகள், வருட மலர், வலி, வார இதழ், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
அது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு!!
எங்கள் வீட்டை அன்று நாங்கள் வெடிசப்தமில்லா தருணத்தில் தான் கட்டினோம்.. இன்று அந்த வீடும் வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும் சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது காய்ந்த ரத்தமுமே இருக்கிறது.. நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து அழுகிறோம் அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்.. ஒருவேளை அந்த … Continue reading
Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்..
Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்
4 பின்னூட்டங்கள்
தீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..
உயிர் உயிர் உயிரென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உதிர்கின்றன எம் உயிர்கள்.. தானாடாவிட்டாலும் தசையாடும் வர்கத்தின் உயிர்வாடிப் போகிற தொப்புள்கொடி உறவுகளெல்லாம் ஒவ்வொன்றாய் அறுகிறது.. மனதிற்குள் சுமக்கும் உறவில்லை உயிர் உணர்வு முழுதும் ஒரு இனமென்று கலந்த தமிழ்ரத்தமது’ சுடுகாற்றில் உறைகிறது.. சொட்டச் சொட்ட வலிக்கும் கணம் கடப்பதற்குள் ஆறாய் பெருக்கெடுக்கிறது மீண்டும் அதே தீராக் கண்ணீர்.. ஒரு … Continue reading
Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்..
Tagged அரிசில், ஈழக் கவிதைகள், ஈழக்கனவு, ஈழம், கனவு, தற்கொலை, தீக்குளிப்பு, தீக்குளியல், புலிகள், மாவீரர், மாவீரர்கள், விஜயராஜ், விடுதலை, விடுதலைக் கவிதை, விடுதலைப் புலிகள், வித்யாசாகரின் எழுத்துப் பயணம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வீரச்சாவு, vidhyasagar, vijayaraj, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
குழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை)
உலகின் தலைகீழ் விகிதாச்சாரங்களை நேர்படுத்தும் வித்துகளே குழந்தைகள். வாழ்வின் பல மாற்றங்களை குடும்பத்தின் வேரில் ஊடுருவி ஒரு வானெட்டும் தீப்பந்தவெளிச்சத்தை அவ்வேரின் நுனியிலிருந்து பிடுங்கி உலக இருட்டைப் போக்க காண்பிக்குமொரு நெருப்புவிருட்சத்தின் தீப்பொறியை ஒவ்வொரு குழந்தைகளும் ஏந்திக் கொண்டேப் பிறக்கின்றன. அந்த குழந்தைகளின் மகத்துவத்தை கவிதைகளாக்க முயன்றிருக்கிறார் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவென்றி நா. சுரேஷ் … Continue reading
Posted in அணிந்துரை
Tagged அணிந்துரை, உலகம், கடவுள், கவிதைகள், குழந்தை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், கோயில், சமூகக் கவிதைகள், சாமி, சிருங்கவிதைகள், தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், பொம்மி, பொம்மை, பொம்மைகள், முனைவென்றி, முனைவென்றி நா. சுரேஷ்குமார் கவிதைகள், வாழ்க்கை, வாழ்த்துக் கவிதைகள், வாழ்த்துக்கள், வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், ஹைக்கூ, munaivenri naa. sureshkumar
பின்னூட்டமொன்றை இடுக
15, நம் மனங்களை மயக்கும் வசீகர ‘சுந்தர பாண்டியன்’ திரை விமர்சனம்
நட்பின் ஆழம் புரியும். காதல் பரவசமாய் சிறகடிக்கும். கிராமம் பசேலென கண்களில் ஒட்டிக் கொள்ளும். உயர்ந்த மனிதர்களின் முகத்தை இதுவென்றுக் காட்டும். பெற்றோரான தாய் தந்தைக்குக் கூட “கடவுளே நல்ல பையனா விரும்பினான்னா மகளை அவனுக்கேக் கட்டிவைக்கலாமே” என காதலுக்கு சிபாரிசுசெய்து கடவுளையும் வேண்டச்சொல்லும். தப்பு பண்றவந்தான் மனுஷன்; அதை மன்னிக்கறவனும் மனுசனாயிருக்கனும்னு ஒரு பாடம் … Continue reading
Posted in திரை மொழி
Tagged அனாதை, உறவு, உறவுகள், ஒற்றுமை, காதலன், காதலர், காதலி, காதல், காதல் கதை, காதல் கவிதைகள், காதல் சிறுகதை, காதல் நாவல், காதல் நெடுங்கதை, காதல் பாடல், குடும்பம், சசி, சசிகுமார், சமூகம், சினிமா விமர்சனம், சுந்தரபாண்டியன் சினிமா விமர்சனம், சூரி, சொந்தம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நகைச்சுவை, நகைச்சுவைப் படம், நரேன், நாடோடி, பாடல்கள், லட்சுமி மேனன், விஜய், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், Sundarapandian, sundhara pandiyan
பின்னூட்டமொன்றை இடுக