வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 857,222
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: ஒக்ரோபர் 2012
லண்டன் தமிழ் வானொலி கண்ட நேர்காணல் (இறுதி வாரம்)
வாழ்வின் தூரங்களில் சொட்டிய வியர்வைக்கு; என் உறவுகள் தந்த அன்பின் அங்கீகாரம்.. முதல் வாரம் முதல் வாரத்தின் தொடர்ச்சி லண்டன் தமிழ் வானொலியின் தொடுப்பு http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-36-kavinjar-vidya-sagar-18-10-12 http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-37-kavinjar-vidyasagar-25-10-12 அனைவருக்குமான நன்றிகளுடன்.. வித்யாசாகர்
Posted in நேர்காணல்
Tagged கவிதை, கவிதைகள், நேர்காணல், பேட்டி, ரேடியோ, லண்டன், லண்டன் தமிழ் ரேடியோ, லண்டன் தமிழ் வானொலி, வித்யாசாகர் பேட்டி, interview, LTR, nerkaanal
பின்னூட்டமொன்றை இடுக
மழை; மழையதை வேண்டு..
மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்; மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை மழையில் நனைந்ததுண்டா நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்.. நாமுண்ணும் ஒவ்வொரு … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, குணம், குவைத், சமுகம், தேநீர், பண்பாடு, பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், மரணம், மழை, மழைநீர், மழைமேகம், மாண்பு, ரணம், வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
லண்டன் தமிழ் வானொலியில் – எனது நேர்காணல்!
அன்பும் வணக்கமும் உறவுகளே, கூடுதலாக அன்றி, உங்களுடனும் தமிழாலும் எழுத்தாலும் இணைந்திருக்க விரும்பி, எனைப்பற்றிய விவரமாக நான் “லண்டன் தமிழ் வானொலி” நேயர்களிடம் பகிர்ந்துக் கொண்டவைகளை எனைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் எனும் எண்ணத்தில் எனது நேர்காணலைக் கேட்கத்தக்க இணைய சுட்டியோடு இவ்விடம் பதிவு செய்கிறேன். http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-36-kavinjar-vidya-sagar-18-10-12/#comment-1473 எழுத்துச் சார்ந்த தங்கள் அனைவரின் தொடர் ஒத்துழைப்பிற்கும், மேலுமென் … Continue reading
43, விடுமுறை நாட்களின் தனிமையும் அவளில்லாத வீடும்..
“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா” “நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?” “மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…” “ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்.. எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை.. மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged அவன், அவன் அவள், அவள், இருட்டு வெளிச்சம், உன்மீது மட்டும் பெய்யும் மழை, உறக்கம், கணவன், கண்ணாடி, கவிதை, கவிதைகள், காதலன் காதலி, குழந்தை, குவளை, சோறு, படிப்பு, பாடம், மருந்து, மாணவி, மாத்திரை, லீவு நாட்கள், லீவு நாள், லீவ், வலி, வானம் பூமி, விடுமுறை, விடுமுறை நாட்கள், வித்யா, வித்யாசாகரின் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெளிநாடு, வெளிநாட்டினர்
2 பின்னூட்டங்கள்
சொல்லிக் கொள்ளலாம் ‘நாம் சரியாகத் தானிருக்கிறோம்’
யதார்த்தமாக சுயம்புவாக சுழலும் உலகமிதை தனக்கு வசியப்படவேண்டி மனிதனிட்ட கோடுகளின் வழிதான் அழிகிறது நம் உண்மை முகங்கள்; கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற ஓட்டைகளையிட்டே நிகழ்த்தப்படுகிறது அநீதிக்கன வாசலடைப்பும் அவைகளுக்கான அளவீட்டுத் திணிப்புக்களும்; சரி தவறு சிக்கல்களிலிருந்தே மாறுபடும் மனிதனுக்கு விலங்கும் புரியாமல் கடவுளும் புரியாமல் சாகும்வழியே கொஞ்சம் வாழ்ந்துகொள்வது புரிவதேயில்லை; புரிவதேயில்லை; சாட்சிக்கு நான்கு … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இத்யாதி இத்யாதி.., இரவு, இரவுகள், உண்மை, உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கடமை, கடிதம், கட்டுப்பாடு, கண்ணியம், கலாச்சாரம், கல்யாணம, கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சரி, தவறு, திருமணம், தைரியம், நட்பு, நவீன கவிதை, நேர்த்தி, நேர்மை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
2 பின்னூட்டங்கள்