Daily Archives: மே 10, 2013

“மேதின சாபமும்; தீக்குச்சி ஏற்றும் தீபங்களும்”

ஒவ்வொரு எரியும் தீக்குச்சியாய் விளக்கேற்றி விட்டு அணைந்துவிடுகின்றனர் உழைப்பாளிகள்; எடுக்கும் பணத்தின் நன்றிகளையும் வட்டிக்கு விட்டுவிட்டு உழைப்பவர்களின் ரத்தத்தில் நீந்தி தலைமுறைகளைக் கடந்துவிடுகிறார்கள் முதலாளித்துவ அட்டைகள்; மூக்கடையும் சாக்கடையில் உயிர்மிதக்கும் கனவுகளுக்கு பொறுப்பில்லா கயமைதனத்தை எண்ணவும் மறுக்கிறது சமுதாயம்; குடித்துமிழும் சாராயத்தின் எச்சில் நோண்டி நாற்றமென்று முகம்பொத்திக் கொள்கிறது மனிதம் தொலைக்கும் மக்கள் கூட்டம்; வியர்வையில் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக