Daily Archives: மே 12, 2013

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-5)

4) கோபம் ஒருவகை விஷம். கோபத்தின் ஒவ்வொரு துளியும் விஷம். உயிர்கொல்லும் நஞ்சு. ஒரு பரம்பரையின் காடழிக்கும் கத்தியைப் போலது. அது ஒரு தீயும். மனதெரிக்கும் தீ. எடுத்து வீசினால் வார்த்தைகளையும் சேர்த்து வாரிக்கொண்டு ஒரு குடும்பத்தையே கொளுத்திவிடும் தீ. ஆனால் தீ ஒரு ஆயுதம். தீயினால் வீடு வெளிச்சம் பெரும். விளக்கினுள் ஜோதியாகும் தீ. … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக