வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 860,819
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: ஜனவரி 2014
புதிய கொடியில் கிழியும் மனது..
1 டாஸ்மாக் புகையிலை பான் குட்கா வெண்சுருட்டு நீதியற்ற கொலை நிற்காத கொள்ளை தீராத லஞ்சமென இத்தனைக்கு மத்தியில் ஏற்றப்படும் கொடி வீழ்ச்சியின் சாட்சி!! —————————————————————— 2 ஜாதிவெறி மதச் சண்டை நாத்திகம் ஆத்திகம் மேலோர் கீழோர் சுயநல அரசியல் இணக்கமின்மை ….. இல்லை இல்லை .. இன்னுமிங்கே நான் மிருகங்களுக்கு அடிமை தான்.. —————————————————————— … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தமிழகம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நாடு, பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போர், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, mother, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
கொஞ்சம் நில்லுங்கள்; கொடி பறக்கட்டும்..
வீடு வாசல் விடுதலை எல்லாம் வேறு, ரத்தவாடை மறக்கும் மனதுள் சற்று தேசக்காற்று நிறையட்டுமே; குண்டுபட்ட மார்புகளில் வழிந்த ரத்தத்தின் ஒரு துளி உன்னோடோ என்னோடோ நிற்குமெனில் நம் மதிப்பை எண்ணிச் சிரிக்கட்டுமே; ஏற்றும் கொடியின் வண்ணத்தில் எம் விடுதலையின் ஏக்கம் தெரியவொரு சாத்தியநெருப்பு மூளட்டுமே; சலசலக்கும் உணர்வுக்குள் நரம்பு வெடிக்கும் ரணம் புகாத பேத … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, ஜனவரி 26, தமிழகம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நாடு, பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போர், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, mother, vidhyasagar, vithyasaagar, vithyasagar
3 பின்னூட்டங்கள்
ஆசைன்னா ஆசை; அப்படியொரு ஆசை..
ஆசை நிரந்தரமானவை அழிவதில்லை; வாழ்வின் மேடு பள்ளங்களில் ஏறியிறங்கியும் அதற்கான இடத்தை அதுவாகவே தேடிக்கொண்டுமிருக்கிறது ஆசை; சிகரெட் சுடும் உதட்டிலும் மது குடிக்கும் போதையிலும் மலிவாக மணக்கும் வியர்வையிலும் அற்பமாக நிலைக்கிறது ஆசை; கடன்வட்டி கனத்தில் ஏதோ நடந்திராத ஏக்கத்தின் வலியில் திறந்தக் கதவின் திருட்டில் மூடியக் கதவின் இருட்டுள் முள்போல குத்துகிறது ஆசை; பெண்ணின் … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged aasai, amma, appa, அசை, அப்பா, அம்மா, ஆசை, இட்டிலி, இட்லி, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், கோழிவிரல், சட்டினி, சன்னம், சமுகம், சர்க்கரைப் பொங்கல், சர்வாதிகாரம், சாணி, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தமிழர்த் திருநாள்.., தேநீர், தை, தொழிலாளி, தோசை, நரி, நாசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூரி, பொங்கல், பொங்கல் கவிதை, போங்க, மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, Dramas, father, mother, pongal, vidhyasagar, vithyasaagar, vithyasagar
4 பின்னூட்டங்கள்
இனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்!!
ஒவ்வொரு விறகாய் சுள்ளி பொருக்கி ஓராயிரம் கனவை சமைத்து ஓயாக் கண்ணீரிலும் உள்ளம் சிரிக்கும் பொங்கல்; ஒரு துண்டு கரும்பு நறுக்கி – வீடெங்கும் எறும்பூர ஒரு பானை வெண்சோற்றில் வீடெல்லாம் இனிக்கும் பொங்கல்! உழுத நிலம் பெருமை கொள்ள உழைத்த மாடு மஞ்சள் பூட்டி ஊரெல்லாமெம் வீரத்தை ஆண்டாண்டாய் விதைத்தப் பொங்கல்; மீண்டும் மீண்டும் … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்டிலி, இட்லி, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், கோழிவிரல், சட்டினி, சன்னம், சமுகம், சர்க்கரைப் பொங்கல், சர்வாதிகாரம், சாணி, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தமிழர்த் திருநாள்.., தேநீர், தை, தொழிலாளி, தோசை, நரி, நாசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூரி, பொங்கல், பொங்கல் கவிதை, போங்க, மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pongal, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 15)
காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க!! கையச்சு முறுக்குப் போல உடைகிறது மனசு. நகக்கீறல்களைப் போல மறையாமல் ஒட்டிக்கொண்ட தழும்புகளாக மனதுள் ஒட்டிக்கொள்கிறது வார்த்தைகள். வாழ்வின் மூச்சு நிற்கும்வரை மறக்காமல் வலிக்கிறது நமது ஒவ்வொரு சூடானச் சொல்லும். நாளையைப் பற்றி எந்த அக்கரையுமே கோபத்திற்குக் கிடையாது என்றால் யாரைப் பற்றிய எந்த நினைப்பும் கோபத்தில் பேசும் பேச்சுக்கும் … Continue reading
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged ஆசனவகை, ஆயுதம், இந்தா, உடம்பு, உடல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குணம், குவைத், கேளு, கேள், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், சொற்கள், சொல், தத்துவங்கள், தா, தியானம், தேநீர், நல்லுடல், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயற்ற வாழ்வு, நோய், பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, பெரியவர், பேசு, பேச்சு, மனோவியல் கட்டுரை, மரணம், மருந்து, மாண்பு, யோகா, யோகாசனம், ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வா, வாழ்வியல் கட்டுரை, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, sol, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்