Daily Archives: மார்ச் 20, 2014

குங்குமம் வாரஇதழில் நம் கவிதை..

அப்பாவை அப்பாவாகப் பெற்றப் பிள்ளைகளுக்கு இந்தக் கவிதை அர்த்தம் சேர்க்கும்.. பிரசுரித்த குங்குமம் இதழை நன்றியோடு நினைத்துக் கொண்டு உங்களிடம் பகிர்கிறேன்.. கவிதையைப் படிக்க இங்கேச் சொடுக்கவும்.. பெருநன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்