வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 861,178
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: ஏப்ரல் 2014
ஓட்டிடுவீர் மக்களே வேண்டுவோர் முகத்திலே காரி உமிழ்வீர்..
உயிர் அறுபடயிருக்கும் கடைசி நிமிடத்தைப் போல வலி பொறுக்கும் தருணமிது; இலவசம் இலவசமென்றுச் சொல்லி அடிவயிற்றில் எவனெவனோயிட்ட நெருப்பைவாறி கருத்த நாற்காலிகளை தேடிக் கொளுத்தும் நாளிது; கொஞ்சம் கொஞ்சம் என்று லஞ்சத்தால் வயிறு வளர்த்து, வெறும் வார்த்தையினால் சபதங்களையளக்கும் கோழைகளை கழுத்தறுக்கும் நாளிது; இவன் வந்தால் சரி-யெனில் சரி இல்லை அவள் வந்தால் சரி-யெனில் சரி … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இந்தியா, இந்தியா அரசியல், இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எலெக்ட்சன், எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தமிழ்நாடு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தேர்தல், தேர்தல் கவிதை, தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வோட்டு, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
உடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது..
முகப்பூச்சு தடவு வாசனைதிரவியம் வாரியிடு வண்ண வண்ண ஆடைகள் நெய்துடுத்து வரும் காலன் வராதவரை எப்படிவேண்டுமோ ஆடு; பொய்சொல் பொறாமை கொள் புகழுக்கு அலைந்து எல்லாம் செய் உடம்பென்னும் கோவில் அசுத்தமாக ஆடு; புகையிலை உண் புட்டியில் வாழ் போதையில் புத்தியை அறு பாதைகாட்டும் உடம்பு பழுதாகும்வரை ஆடு; பெண்ணிற்கு ஏங்கு பாரபட்சம் பார் ஏற்றத் … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, ஆஸ்திரேலியா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, எஸ்.பி.எஸ். வானொலி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, SBS radio, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
சாதியறு; மனதை மனிதத்தால் தை!! (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 16)
அன்றெல்லாம் ராமநாத செட்டி லோகநாதப் பிள்ளை கொழுப்பேறியக் குப்பன் ஏன் சுப்பனுக்குப் பிறந்த கருவாட்டு பயவென்றுக்கூட எப்படி எல்லாமோ அழைத்து வாழ்ந்திருந்தோம் – ஆனால் அப்போதெல்லாம் ஜாதி என்பது குலம்சார்ந்துச் சொல்லப்பட்ட ஒரு பேச்சடையாளமாகவும் பழக்கவழக்கப் பிரிவறிந்து அவரை அணுகி நன்னடத்தைவழியில் அறம் வழுவாத நிலைப்பாட்டிற்கு ஒத்துமே வாழ்ந்திருப்பதாக அறிகிறோம் அப்போது கூட – அது … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், வாழ்வியல் கட்டுரைகள்!
Tagged ஆசனவகை, ஆயுதம், இந்தா, இனம், உடம்பு, உடல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒருமை, ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குணம், குவைத், கேளு, கேள், சமுகம், சாக்கடை, சாதி, சிந்தனைத் துளிகள், சிறியவன், சொற்கள், சொல், தத்துவங்கள், தா, தியானம், தேநீர், நல்லுடல், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயற்ற வாழ்வு, நோய், பணக்காரன், பண்பு, பன், பாகுபாடு, புதுக்கவிதை, பெரியவர், பேசு, பேச்சு, மதம், மனோவியல் கட்டுரை, மரணம், மருந்து, மாண்பு, யோகா, யோகாசனம், ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வா, வாழ்வியல் கட்டுரை, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேற்றுமை, sol, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக