Daily Archives: மார்ச் 28, 2014

சிறுகதை – வண்ணப் படங்களோடு காணொளியில்..

சிறுகதை – வித்யாசாகர் முதல் ஒலிபரப்பு – எஸ்.பி.எஸ். வானொலி, ஆஸ்திரேலியா வண்ணப்பட வடிவமைப்பு – ஆசிரியர் உமாதேவி காணொளி வெளியீடு – முகில் படைப்பகம்

Posted in சிறுகதை, நம் காணொளி, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுயமழியாதிருத்தல்; காதலுக்கும் மேல்..

தீமிதித்தக் கால்களைப்போல் இதயமெரியும் பால்சுரந்த தாய்மையைப்போல் கண்கள் சிரிக்கும் அலங்கரித்த மணமகளாய் அவள் தெரிவாள் வாழ்வின் கதவுகளை வெளிச்சத்தோடு தேவதை திறப்பாள் மழைநாள் காளானாய் ஆசைகள் பிறக்கும் மின்னலின் வேகத்தில் ஆயிரம் கனவுகள் வரும் முடிச்சிடாத தாலிக்குள் வாழ்க்கை வரமாய் அமையும் முள்வேலி அவசியமின்றி உறவு கண்ணியப்படும் முற்கால தவம்போல தனிமை இனிக்கும் மாறுபட்ட கோணத்தில் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக