Monthly Archives: ஜூலை 2014

3) வெறும்பய பெத்தவளே..

புத்தகத்தில் குட்டிப்போடும் மயிலிறகு தந்தவளே.., ஒரு பருக்கை மீறாம உண்ணச் சோறு போட்டவளே.., பத்தோ அஞ்சோ சேமிச்சு பலகாரம் செஞ்சவளே, பழையப் புடவை தொட்டில்கட்டி வானமெட்ட சொன்னவளே.. மழைப்பேஞ்சி நனையாம எனைமறைச்சி நின்னவளே.., எங்கிருக்க சொல்லேண்டி வெறும்பயலப் பெத்தவளே..? நீ அடிச்ச அடி திட்டினத் திட்டு எல்லாமே அன்று வலிச்சதடி, இன்று அடிப்பியான்னு அழுது நிக்கிறேன் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

2) பாவம் பொடிபட மனிதம் புரிபடும்!!

ஓடும் எறும்பு நசுங்கிப்போகும் தின்ற மீனின் உடம்புநோகும் வெட்டும் சதையில் பாவம் வடியும் அது வாழ்வெங்கும் கூட வரும்; பார்க்கச் சிரிக்கும் பெண்ணும் பாரம் சிரிக்க ஏங்கும் ஆணும் பாரம் உறவு புரியா மனதிற்குள்ளே ஆயிரம் பூதம் கனமே சேரும்; திட்ட கூட மனசு சாகும் வார்த்தை அடியில் இதயம் கிழியும் மனித எண்ண ஓட்டையில் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1) சிவந்துவடியும் பச்சைரத்தம்..

உயிருறுக்கும் நாளமெங்கும் உயிராகும் பச்சைரத்தம், உள்நாக்கு பயத்தி லிழுக்க – உடல் கொதிக்கும் பச்சைரத்தம்; உடல்தாண்டி வெளிதேடி – காற்றில் உறையும் பச்சைரத்தம், கண்டுகண்டு நாள்முழுதும் உயிரருக்கும் பச்சைரத்தம்; மீனறுத்த வாசனையை – உள்ளே முள்போல் தைக்கும் பச்சைரத்தம், ஆடறுத்துப் போனதலையை – கெஞ்சி என்னுள் கேட்கிறது பச்சைரத்தம்; பெற்றத் தாய் மடிவழிய – என்மேனி … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்