Monthly Archives: மே 2014

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..(3)

(குவைத்-3-மரணம்) கோடி கோடி பணமிருந்தாலும் கூரையுரசி மேகம் நடந்தாலும் காலை வாறும் காலன் வந்து வா என்றழைக்கையில் போவென்று மறுக்கமுடியா மனித இனம் நாம். பிறகெந்த நம்பிக்கையை தோளில் சுமந்துகொண்டு விமானமேறினோமோ நாங்களெல்லாம்(?) தெரியவில்லை. மரணம் நெருங்கிவிட்ட சிலருக்குத் தான் மரணித்தல் பற்றியதொரு உயிர்பயத்தையும் நன்கறிய முடிகிறது. அதிலும் தான் இறப்பதைக்காட்டிலும் வேதனை உடனிருப்பவர் இறந்துவிடுவது. … Continue reading

Posted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்-2)

தனிமை தின்றதன் மிச்சங்கள் நாங்களென்று எங்களை நாங்களே சொல்லிக்கொள்வது சற்று வேடிக்கையாகத் தானிருக்கும். ஆனால் உண்மையில் தனிமைநெருப்பு தகித்து வெறும் தொலைகாட்சி கைகாட்டும் பக்கமெலாம் எங்களை நாங்கள் திருப்பிக்கொண்டதற்கு ஏக்கத்தில் வெடித்துப்போகாத எங்களின் இதயங்களும் காரணமென்றால் யாருக்கு அதை நம்பப்பிடிக்கும்(?). திசை ஏதோ சென்று, முகம் அறியா அறையில் நான்கு பேரோடோ எட்டுப் பேரோடோ ஒன்றன்மீது … Continue reading

Posted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (1)

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்) சாதாரண மனிதரின் கனவுகளுக்கும் கைகால் முளைக்கவைத்து வாழ்க்கையை வண்ணமாக்கிவிட்ட உலகநாடுகளுக்கு மத்தியில் தன்னை முதலிடத்திலேயே வைத்திருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுள் குவைத்தும் முதலான ஒரு நாடு என்றால்; அங்கே வந்து தனது வாழ்க்கையை விதைத்துக் கொண்டோரால் அதை மறுக்கமுடிவதில்லைதான்.. கலர் டிவியில் ஆரம்பித்த வண்ணமயமான கனவு வெளிநாட்டுக் கனவு. பிடிச்சோற்றில் … Continue reading

Posted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. | Tagged | 1 பின்னூட்டம்

உழைப்பு வாழ்தலின் கடன்..

வியர்வையால் சமைத்த உலகமிது வெற்றியால் முத்தமிட வாருங்கள் தோழர்களே.. முயற்சியால் நிமிர்ந்த முதுகுகள் இவை வளர்ச்சிக்குப் பின்னிருக்கும் வலி மறக்காதீர் உறவுகளே.. எதிர்த்ததால் புதைக்கப்பட்ட உயிர்களுள் முளைத்தத் துளிர்கள் உழைப்பாளிகள் உழைப்பாளிகள் மட்டுமே.. உலகின் மூலைமுடுக்கெங்கும் இரக்கமின்றி குடித்த ரத்தம் உழைத்தோரின் ரத்தம் ரத்தமே.. அறியாமையை நங்கூரமாக்கி உழைத்தோரின் ஆசையினுள் செலுத்திய – அதிகாரக் கப்பல்கள் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்..

அவள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த அவளுடைய ஆசைகளாகவே அவளை நான் பார்க்கிறேன்; அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள் வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள் வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது. அம்மா; எனது மூச்சிக்கு சப்தம் இருக்குமெனில் எனது உயிருக்கு … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்