Monthly Archives: திசெம்பர் 2014

23, தொலைந்துப்போன தெய்வீகம்..

குறிப்பு: இந்தக் கவிதைகள் தெய்வீக மருத்துவர்களைப் பற்றியதல்ல; தெய்வீகத்தை தொலைத்தவர்களுக்குச் சமர்ப்பணம்.. பிரசவத்தின்போது இரண்டேகால் கிலோதானிருக்கு குழந்தை ஆனாலும் மூச்சடைச்சிபோகும் அறுவைசிகிச்சை செய்யவேண்டும் செய்யட்டுமா என்றார்கள், ‘மருத்துவர் சொல்கிறாரே சரி செய்யுங்கள்’ என்றேன் ஆனால் நாற்பத்தைந்தாயிரம் ஆகும் இப்போதே கட்டு என்றபோது கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது; என்றாலும் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்ததெல்லாம் வேறுகதை; பல் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்