Monthly Archives: ஜனவரி 2015

உள்ளே பார் உன்னை தெரியும்.. (நிமிடக் கட்டுரை)

1 பூத்த பூ உதிர்வதென்பது இயல்புதானே? மரணமொன்றும் புதிதில்லையே? ஆனால் வெறுமனே வாழ்ந்துவிட்டு வேண்டாமலே மரணித்துப்போக நாம் தகுதியுடையவர்களா? வாழும்போது நாம் எவ்வாறு வாழ்ந்தோமென்று இறக்கும்முன் எத்தனைப் பேரால் நினைக்கமுடிகிறது? நினைத்தாலும் கண்ணீரால் நனையுமந்த கடைசி தலையணையுள் பதிவாகும் நம் கவலைகளை யாரறிந்து தனை திருத்தி மீண்டும் நன்றாக வாழத் தனை பழகிக்கொள்ளப் போகின்றனர்? பின் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

36, மாறுவதெனில்; அதை இப்பொழுதே செய்..

அளவிற்கு அதிக தேனீர் பசியின்றி – ருசிக்கென்று வாங்கி உண்ணாமலே மிச்சம் விட்டுப்போகும் உணவுப் பொருட்கள், பழக்கத்தின் பேரில் அடிமையாகி பணம்கொடுத்து உடம்பைப் புண்ணாக்கும் புகையிலை வெண்சுருட்டு குடி கஞ்சா பீடி பான்பராக் போதைப் பொருட்கள், அதற்கென பின்னாளில் செய்யும் மருத்துவச் செலவுகள், அதோடு மட்டுமின்றி – யாருமில்லா அறையில் எரியும் மின்விளக்குகள் வெறுமனே அழைத்து … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

35, அவனும் அம்மாவும் அந்த நாட்களும்..

1 அண்ணா அடித்தான் அம்மா மேலே நீயும் அடித்தாய் தம்பி அடித்தான் அம்மா அதற்கும் நீ – என்னைத்தான் அடித்தாய் அடித்தது அன்று வலித்தது, நினைப்பது இன்றும் வலிக்கிறது!! ————————————————————- 2 பட்டு தங்கம் புஜ்ஜி செல்லம் வைரம் என்றெல்லாம் அன்று நீ கொஞ்சியச் சொற்கள் எனக்கானது  மட்டுமல்ல என்பதை அறிய நான் – வளராமலே … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

9, அவளால் அத்தனையும் அசைகிறது..

அம்மா தந்த முத்தத்தைப்போல அடிக்கடி இனிக்கிறது உன் நினைவு; நிலவின் வெண்முகத்தில் பூசிய வண்ணங்களாய் – உன் இதழ் விரிந்து மூடும் அழகில் ஆயிரமாயிரமாய் – வாணவேடிக்கைகள் சப்தமின்றி பொறிந்துமுடிகிறது; நினைக்கையில் நினைத்துக்கொண்டே இருக்கவும், நீ பேசி நான் கேட்கையில் நீ பேசிக்கொண்டேயிருக்கவும் மின்மினிபோல் எதையோ தேடித்தேடி மனசு உன்பின்னேயே அலைகிறது; பிடிக்கும் என்று சொல்லாமலே … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

27, மரணமினிக்கும் மிட்டாய்கள்..

1 உப்பில்லாது சோறு, சோறில்லாமல் உணவு, உணவென்றால் அதிலும் அளவு, அளவுக்கு  கூடுதல் மருந்து, மருந்துக்குக் கூட கொடுக்காத  இனிப்பு, இனிப்பா? சர்க்கரைக் கூட இல்லாமல் தேனீர், தேனீர் இல்லாமல் விடிகாலை, விடிகாலை கூட இல்லாமல் ஓர்நாள் – அந்த ஓர்நாள் ஒருவேளை இனிக்கலாம்.. —————————————– 2 பச்சைக் காய்கறி கூட பல்லிடுக்கில் குத்துமென்று சுகர் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்