Daily Archives: மார்ச் 5, 2015

இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு!!

முப்பதை கடந்தப்பின் தான் வாழ்விற்கே வாசல் திறந்ததெனக்கு.. கனவுகளை உடைத்து உடைத்துக் கட்டிக்கொண்ட கனமான தாலி எனது தாலி.. கன்னம் வலிந்தவள் கொஞ்சமே வளர்ந்தவள் கொசுறு கோபக்காரி கொடுப்பினை அற்ற பாவி முத்திய வயசாச்சு முதிர்க்கண்ணி பேராச்சு என எத்தனை எத்தனை ஊராரின் வர்ணனையில் வறுபட்டு வறுபட்டு குறைபட்ட பிறப்பென் பிறப்பு.. மிருகங்களின் நெருப்புப் பார்வையில் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக