Monthly Archives: பிப்ரவரி 2015

25, உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்..

1 மழைப் பெய்யும் எல்லோரும் ஓடி வீட்டினுள் அடைவார்கள்.. நான் ஜன்னலோரம் வெளியே நிற்பேன் நீ ஜன்னலோரம் உள்ளே நிற்பாய் மழைக்கு தெரியும் உன்னையும் என்னையும்.. ——————————————————- 2 கடைக்கு காய்கறி வாங்க வருவாய் எழுதிவந்ததைப் போல் மடமடவென்று சொல்வாய் நான் அருகில் ஒன்றையோ இரண்டையோ உனக்காக வாங்கிக் கொண்டு சும்மா நிற்பேன் திரும்பிப் போகையில் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

21, வா வா உயிர்போகும் நேரம்..

பிரியப்போகிறோம் என்றெண்ணி கடைசியாய் கதறி அழுதாயே நினைவிருக்கா?நீ அழுது கேட்ட தொலைபேசி கூட அன்று அவ்வளவழுதிருக்கும்.. நான் அழாமல் அனைத்தையும் உள்ளே அழுத்தி வைத்திருக்கிறேன் ஒருநாள் வெடித்துவிட்டால் உதறிவிடு நினைவுகளை மறந்துபோ என்றால் – மறப்பாயா? நீ மறக்கமாட்டாய் நினைப்பாய் எனக்காக அழுவாய் அதனால்தான் உனை நினைத்திருக்கும் தருணம் குறித்தும் மறந்திடாத வலிகுறித்தும் சொல்ல எனது … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

20, மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்..

1 மாடி மேலேறி ஆண்டெனா திருப்ப வருவாய் நான் கூரை மேலேறி கோழி தேடுவேன் கோழியும் கிடைத்ததில்லை ஆண்டெனாவும் திரும்பியதில்லை கூரைக்கும் மாடிக்கும் தெரியும் நாம் யாரை தேட வந்தோமென்று.. ——————————————————- 2 மொட்டைமாடியில் பூ பூத்திருக்கும் நான் எட்டிப் பார்ப்பேன் மழை வரும் மழையில் நீ நனைந்து ஓடி கொடியில் போட்ட துணிகளை எடுப்பாய் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

14, காற்றில் பூக்கும் இதயங்கள்..

உனக்கும் எனக்கும் இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட தூரமே உண்டு கடலின் ஆழம் தூரம் ஜாதி மண்ணாங்கட்டி பற்றியெல்லாம் நமக்கு கவலையே இல்லை சாதி என்ன மண்ணாங்கட்டியா என்பர் சிலர்; உடம்பு கீறி உனக்கும் எனக்கும் வரும் ரத்தம் வேறு வேறல்ல என்றுப் புரியாத மனிதர்க்கு வலிக்கும் நம்முன் பிரிக்குமந்த சாதி மண்ணாங்கட்டிக்கும் கீழ் தான் நமக்கெதற்கு … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

13, மறப்பதில்லை மாறுவதற்கு..

வாழ்க்கையின் அத்தனை அவசர ஓட்டத்திற்கு நடுவேயும் நான் உன்னையும் நினைத்துக்கொண்டே ஓடுவதை யாரறிவார்..? உன் பிறந்ததினம் நீ முதலில் பேசிய நாள் அதிர்ந்துப் பார்த்தப் பார்வை தெருமுனை உன் எதிர்வீட்டு சன்னல் நீ எதிரே நிற்குமந்த மொட்டைமாடி கடைசியாய் விளக்கமர்த்த வருமந்தப் பின்னிரவு பிடிக்காவிட்டாலும் தெருவில் நிற்க வாங்கும் ஏதேதோ எனக்காக சுமந்த உன் கனவு … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக