Daily Archives: மார்ச் 16, 2015

41, அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது!!

அடி வாங்கிக்கொண்டு கற்ற பாடங்களால் அல்ல, பள்ளிவீதியில் நாகப்பழம் அவித்த கிழங்கு வறுத்த வேர்கடலை வெம்பிப்போன காட்டுக் கலாக்காய் விற்ற பாட்டியால்தான் – பள்ளிக்கூடம் இன்றுவரை நினைவில் இருக்கிறது.. —————————————- சந்தேகக் கேசில் பிடித்து உள்ளே போடுமென்றுத் தெரிந்தும் காவல்நிலையத்தை தாண்டிப்போய் இரவு காட்சி பார்க்கவைத்தது அந்தக் கால சினிமாக்கள் மட்டுமல்ல, வயதும் தானென்று இப்போது … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக