Daily Archives: ஒக்ரோபர் 10, 2015

25, மகளெனும் கடல்..

1 நானும் மகளும் கடலுக்கு போகிறோம், முன்னே ஓடியவள் கரையில் தடுக்கி சடாரென தண்ணீருள் விழுகிறாள், அலை மூடிக்கொள்கிறது மகளைத் தேடுகிறேன் எங்கும் தண்ணீரே தெரிகிறது மகளைக் காணோம் மகளையெங்கே காணவில்லையே ஐயோ மகளென்று பதறி ஓடி கடலில் குதிக்கிறேன்; மகள் வேறொரு புறத்திலிருந்து ஏறி அப்பா ஹே.. என்று சிரிக்கிறாள், கையை ஆட்டி ஆட்டி … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக