Daily Archives: ஒக்ரோபர் 3, 2015

வேனல்நிலத்துக் கண்ணீர்ப் பூக்கள்..

வெயிற்கால வெப்பநிலத்து கவிதை.. வெள்ளிமுளைக்கும் தலையில் மரணம் சொல்லாமல் அமரும் நிலம் இந்த வேனல் நிலம்.. வெளிச்சம் தந்தப் பகலவன் படுசுடும் விழிச் சுடர்களால் எரித்த ஆடைக் கிழிந்தோருக்கு ஆதரவற்ற நிலம், இந்த வேனல் நிலம்.. கல்லுசுமக்கும் தலைவழி இரத்தம் உறிஞ்சி மூளை சுட்டு நரம்பறுத்து இயற்கை கூட பழிகேட்கும் பாதகநிலமிது எங்கள் வேனல் நிலம்.. … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக