Daily Archives: ஒக்ரோபர் 18, 2015

35, அது வேறு காலம்..

            1 அப்போதெல்லாம் குழாயடியில் அமர்ந்திருப்போம் பகலெல்லாம் பெண்களைப் பார்த்ததை பெண்கள் சிரித்ததை ரசித்துப் பேசிய காலமது, பெண்களைக் காதலியாகவும் காதலியை தெய்வமாகவும் தெய்வத்தை அன்பால்மட்டுமே யறிந்த நாட்களவை; இப்போது குழாயடி இல்லை கூடி நண்பர்கள் தெருவில் அமர்ந்துப் பேசுவதில்லை இப்போதும் பெண்களின் பெயரில் குறுந்தகவல் வருகிறது ஆனாலும் … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக