Daily Archives: திசெம்பர் 16, 2015

மழைப்போர்..

தண்ணீர்க் கேட்டுதவித்த வாய்க்கு வாக்கரிசியைப் போட்டது மழை.., உயிர்ப்பிச்சை வேண்டிநின்றப் பிள்ளைகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது மழை.., மழைவந்தால் – மகசூல் கூடுமென்று நம்பிய ஏழைகளை முறுக்கிய கைக்கொண்டு வெள்ளத்தால் அடித்து துவைத்து மழை.., மிருகங்கள் தானே என்று தெரிந்தும் மிருகங்களைக் கொள்ளும் மிருகமானது மழை.., மாடு போச்சோ வீடு போச்சோ என்றெல்லாம் கவலையில்லை அக்கா … Continue reading

Posted in அது வேறு காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக