Daily Archives: ஒக்ரோபர் 25, 2016

அகல்விளக்கு எரியட்டும்; இனி அழாதே!!

நான் முழுதாகப் படித்திடாத புத்தகம் நீ; அருகருகில் இருந்தும் உரசிக்கொள்ளாத நெருப்புக்குச்சிகள் நாம், உதட்டுக்கு உறவுக்கும் தொடுதல் நிகழ்ந்திடாத இரவையும் பகலையும் வாழாமலேயே விட்டு விலகி வந்ததில் ஊமையாகிப் போயிருக்கிறாய் நீ, நான் வேறேதேதோ பேசி பேசி – நம்மை மட்டும் மறந்திருக்கிறேன்..   உன் சிரிப்பு காற்றில் சலசலத்தபோது எப்படியோ கண்களை மூடிவிட்டிருக்கிறேன் நீ … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்