Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

24, குறைச் சொல்லாமலிருந்து; பெருக வாழலாம் வாங்க.. (வாழ்வியல் கட்டுரை)

ஒரு அழகிய மாளிகை. அறைகளெங்கும் அலங்காரம். அழகுகொஞ்சும் அதிகாரந் திகட்டாத எழில்கூடம். பொற்காசு குவிந்த மாட மாளிகை. கூடை கோபுரம். கோபுர கலசமெங்கும் மின்னும் தங்கம். காணுமிடமெல்லாம் கண்களைப் பறிக்கும் பவளமும், முத்தும், வைரங்கள் பதிந்த தங்கநகைகளும் எண்ணிலடங்காது குவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாளிகைக்குள் ஒரு ஐந்தாறு பேர் நுழைகிறார்கள். முதலாவதாக உள்ளேநுழைந்த குழந்தையொன்று தங்கக் கட்டிகளெல்லாம் … Continue reading

Posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

20, குடியும் கோவில்வாசலும்..

1 எப்படியேனும் நாளையிலிருந்து குடிக்கக்கூடாது என்றெண்ணும் குடிகாரனைப்போலத்தான் – நானும் நாளைக்கேனும் தமாதமின்றி வேலைக்குப் போகவேண்டுமென்று தினமும் எண்ணிக்கொள்கிறேன்.. ——————————————————————– 2 உளி அடித்த சப்தம் பாறை உடைந்த வலி மனிதர் சிந்திய வியர்வை குழந்தை அழுதக் கண்ணீர் காக்கை குருவிகள் விட்ட உயிர் மரம் பிடுங்கிய இடத்திலிருந்து – வாழ்க்கையை தொலைத்தப் பூச்சிகள் ஒரு … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

5, நீயென்பவள்தான் நானாயிருக்கிறேன் மகளே..

                      1 நீ கொடுக்கையில் தான் முத்தம் அத்தனை இனிக்கிறது; நீதான் முத்தத்தை உதட்டிலிருந்து தராமல் உயிரிலிருந்து தருகிறாய்.. —————————————————————– 2 எல்லோரும் என்னை தொப்பை தொப்பை என்று கிண்டல் செய்கிறார்கள்; நான் யாரிடமும் சொல்லவில்லை உனக்கு என் தொப்பைதான் ரொம்ப … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..

1 என் காதலிக்குக் கூட கடிதம் எழுதுபவன் நீயாகவே இருந்தாய்.. உன்னிடமிருந்து பேசி வளர்ந்துதான் உலகமெனக்கு இத்தனைப் பெரிதாக தெரிந்தது.. என் வாழ்க்கைச் சட்டங்களுக்கு வண்ணமடித்தவனும் உறவில் ஒருபெயரைக் கூட்டியவனும் நீதான்.. நீ வரும்நாளில்தான் என்வீட்டுச் செல்லநாய்க்குட்டி கூட என்னிடம் செல்லமாய் கோபித்துக்கொள்ளும் அதைக் கொஞ்சவில்லையென்று.. உனக்கும் உயிர்க்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை உயிர் போனாலும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

56, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..

                அது உண்மையிலேயே ஒரு இனிய காலம் தான்.. நீயும் நானும் மேடுபள்ளங்களில் நடப்போம் மனதுள் உயர்ந்து தாழ்ந்து நடந்ததேயில்லை.. பேசி பேசி சிரிப்போம் பொய்யிற்கோ பகட்டிற்கோ துளிகூட சிரித்ததேயில்லை.. கட்டிப்பிடித்துக்கொண்டு வாஞ்சையோடு அணைத்துக் கொள்வோம் முத்தத்திற்கு அவசியமேற்பட்டதில்லை.. முழு நிலவோ, ஒரு சூரியனோ கூட … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | பின்னூட்டமொன்றை இடுக