Tag Archives: அநீதி

Bloodied Children and Brutal Minds (of Syria)

Eagles which were preying on money have started feasting on human lives, Mad elephants with lust for religion standing in the brutal pit and laughing continual murders! Alas! Our lead is not trembling at all with the children’s scream and … Continue reading

Posted in English Poems | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இரத்தப் பிஞ்சுகளும், சிரியாவின் கொடூர பணக்கால்களும்…

பணந்தின்னிக் கழுகுகள் உயிர்த்தின்ன துவங்கிவிட்டன.. மதங்கொண்ட யானைகள் பிணக்குழியில் நின்று சிரிக்கின்றன.., அடுக்கடுக்காய் கொலைகள் ஐயகோ’ அதிரவில்லையே எம் பூமி, பிள்ளைகள் துடிக்கும் துடிப்பில், அலறலில் நாளை உடைந்திடுமோ வானம்.., பணக்கார ஆசைக்கு விசக் குண்டுகளா பிரசவிக்கும்?? வயிற்றுக்காரி சாபத்தில் எந்த இனமினி மூடர்களுக்கு மீளும்..??? குடிகார வீடு போல ஆனதே ஒரு அழகு நாடு.., … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பட்டாம்பூச்சி போல அவள்..

1 ஆயிரம் கைகள் எனை அணைத்துக்கொண்டு தானிருக்கிறது; என்றாலும் – மனசு வெளியே சென்று தேடுவது உன்னைமட்டுமே.. —————————————– 2 எறும்புகள் சாரைசாரையாக எதையோ தேடிக்கொண்டேயிருக்கும்; அதிலொரு எறும்பு நானாகயிருப்பின் உனைமட்டுமே தேடியிருப்பேன்.. —————————————– 3 உன் பார்வையைவிட அழகு உலகில் வேறில்லை; கடவுள் ஒருவேளை நேரில் வந்தால் நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும் ஒரு … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு ஆசிரியைக்கான கனவு..

நீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு. எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்.. உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நரைகொட்டும் சொற்கள்..

            முடிநரைக்கும் போதே வழிதடுக்கிப்போதல் வரமில்லை சாபம், வயசாளி கிழவன் கிழவின்னு வாழ்க்கை கருவேப்பிலைப் போலானால் பூமியது மெல்ல நோகும்.., வயதைப் பிடித்துக்கொண்டு வாழ்வில் சறுக்குவது வலிநீளும் சோகம், நிமிடமும் நொடியும் வெறுப்போடு கனமாய் நகர்வது அப்பப்பா போதும்., உழைத்து உழைத்தே நொடிந்த உடம்பிற்கு நரை வந்தால் பசிகூட … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்