Tag Archives: budda

ஒரு ஆசிரியைக்கான கனவு..

நீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு. எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்.. உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

18, அறிவொழுகிய வீடு, அந்நாட்களின் அழியாத நினைவு..

​ மழையோடும் வெயிலோடும் போராடக் கற்றுத்தந்த கூரையது; உழைத்து உழைத்து வந்தபணத்தில் பெருமையோடு வாழ்ந்த வாழ்க்கையது, வறுமையிலும் சிரிப்போடு வாழ்ந்தநாட்களை பழையக்கஞ்சோடு பருகிய காலமது; மாமனும் அத்தையும் பேசி சிரித்ததையெல்லாம் கதையோடு முடிந்துக்கொண்ட ஓலைகளின் கூடு அது, கனவுகளைப்பற்றி யெல்லாம் கவலையில்லா மனிதர்களின் மனதுள் வாழ்ந்த வீடு அது; இன்றைய லட்சியக் கனவினை – அன்றுவெறும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

17, மதங்கொண்ட மனிதா மனிதம் கொள்!

                  உணவு செய்தோம் ஆடை நெய்தோம் வீடு கட்டினோம் வாகனம் தயாரித்தோம் வசதிகளை பெருக்கினோம் விண்ணையும் மண்ணையும் ஒரு புள்ளி பொத்தானில் இணைத்தோம் எல்லாவற்றிலும் மாறுபடுகையில் மாற்றம் உணரப்படுகிறது மாறுபட்ட மனிதர்கள் தோன்றிய மண்ணில் மதமும் அவரவர் வணங்கும் சிந்தனைக்கேற்ப மாறி இருப்பதன் யதார்த்தத்தில் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

16, பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்..

1 ச்சீ உயிர்சுடுமெனில் விட்டுவிடுங்கள் மதத்தை.. ——————————————————————— 2 அப்படி என்ன சாமி வேண்டிக்கிடக்கு மனிதர்களைக் கொன்றப்பின்.. ——————————————————————— 3 சுடாதே சுடாதே நிறுத்து மதத்திற்கென சுடுவாயெனில் உன்னைச் சுட்டுக் கொல்! ——————————————————————— 4 யாரடா யாரையடா வெட்டுகிறாய் நீ வெட்டுவது உன்னைப்போலவே மதத்தை நம்பும் இன்னொரு அப்பாவியை தானே.. (?) ——————————————————————— 5 அவனுடைய … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக