Tag Archives: அம்மா

9, அவளால் அத்தனையும் அசைகிறது..

அம்மா தந்த முத்தத்தைப்போல அடிக்கடி இனிக்கிறது உன் நினைவு; நிலவின் வெண்முகத்தில் பூசிய வண்ணங்களாய் – உன் இதழ் விரிந்து மூடும் அழகில் ஆயிரமாயிரமாய் – வாணவேடிக்கைகள் சப்தமின்றி பொறிந்துமுடிகிறது; நினைக்கையில் நினைத்துக்கொண்டே இருக்கவும், நீ பேசி நான் கேட்கையில் நீ பேசிக்கொண்டேயிருக்கவும் மின்மினிபோல் எதையோ தேடித்தேடி மனசு உன்பின்னேயே அலைகிறது; பிடிக்கும் என்று சொல்லாமலே … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

27, மரணமினிக்கும் மிட்டாய்கள்..

1 உப்பில்லாது சோறு, சோறில்லாமல் உணவு, உணவென்றால் அதிலும் அளவு, அளவுக்கு  கூடுதல் மருந்து, மருந்துக்குக் கூட கொடுக்காத  இனிப்பு, இனிப்பா? சர்க்கரைக் கூட இல்லாமல் தேனீர், தேனீர் இல்லாமல் விடிகாலை, விடிகாலை கூட இல்லாமல் ஓர்நாள் – அந்த ஓர்நாள் ஒருவேளை இனிக்கலாம்.. —————————————– 2 பச்சைக் காய்கறி கூட பல்லிடுக்கில் குத்துமென்று சுகர் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

24, சப்தங்களால் ஆகும் உலகு..

எத்தனை எத்தனை சப்தங்கள் ஒவ்வொரு சுவருக்குள்ளும் (?) மண்  நனைந்து பிசைந்து இறுகி கல்லாகி சுவர்களுள் அடங்கியது வரை வீடு நிறைந்த சப்தங்களே சப்தங்களே எங்கும்.., அத்தனைச் சப்தங்களையும் தனக்குள் வைத்துக்கொண்டு மௌனத்தை மட்டுமே நமக்குத் தருகிறது வீடு; நாம் எண்ணற்ற மௌனத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே சப்தங்களாகவே வெளிப்படுகிறோம் (?)! சப்தங்களே நமை சமச்சீரிலிருந்து … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

23, தொலைந்துப்போன தெய்வீகம்..

குறிப்பு: இந்தக் கவிதைகள் தெய்வீக மருத்துவர்களைப் பற்றியதல்ல; தெய்வீகத்தை தொலைத்தவர்களுக்குச் சமர்ப்பணம்.. பிரசவத்தின்போது இரண்டேகால் கிலோதானிருக்கு குழந்தை ஆனாலும் மூச்சடைச்சிபோகும் அறுவைசிகிச்சை செய்யவேண்டும் செய்யட்டுமா என்றார்கள், ‘மருத்துவர் சொல்கிறாரே சரி செய்யுங்கள்’ என்றேன் ஆனால் நாற்பத்தைந்தாயிரம் ஆகும் இப்போதே கட்டு என்றபோது கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது; என்றாலும் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்ததெல்லாம் வேறுகதை; பல் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 19

இறுகப்பிடித்துக்கொண்டால் இனிக்கும் உறவுகள்.. கைகளிரண்டும் உடைந்திருக்கையில் பறக்க இரு சிறகு கிடைத்ததற்குச் சமமானது உறவினர் உடனிருப்பது. மேலானதும் போதாதுமாய் இருக்குமந்த உறவுகள்; இருக்கிறார்கள் என்பதே பலம். சிரிக்கையில் சிரிக்கவும் அழுகையில் துடைக்கவும் உடனிருக்கும் உறவுகளின் கைகள் மகத்தானது. கசங்கிப்போன மலர்களின் வாசம்போல உதவிக்கில்லாதபோதும் உறவுகள் இருக்கிறார்கள் என்பது இனிக்கவே செய்கிறது. முரசடிக்கும் கைகள்ஓய்ந்து போனாலும் அடுத்தடுத்து … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக