Tag Archives: புதுக் கவிதைகள்

கவனிக்கவேண்டிய காருண்யம்..

7 நாடு பிரித்துவிட்டேன், மொழி பிரித்துவிட்டேன், மதம் பிரித்துவிட்டேன், சாதி அட நன்றாகவே பிரித்துவைத்திருக்கிறேன்; வீட்டில் உற்றுப் பார்த்தால் ஐயோ; அங்கே ஆயிரம் பிரிவு.. அதைப் பற்றியெல்லாம் எனக்கெதற்கு வெட்கம் மானம் சூடு சொரனையெல்லாம்.. (?) பிரிவிலும் பிளவிலும் விழுந்து எழுந்து எப்படியோ சாமி கும்பிட்டு பெரியாளாகி விடலாமென்றோ, திரைப்படம்  கண்டு அறிவைப் பெருக்கிக் கொள்ளலாமென்றோ, … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

6 இரவில் நடக்கிறேன் எத்தனைப் பூச்சிகள் இறந்தனவோ தெரியவில்லை; இரவில் நடக்கிறேன் எத்தனை மலர்கள் கசங்கினவோ தெரியவில்லை; இரவில் நடக்கிறேன் எத்தனைச் சுவடுகள் கலைந்தனவோ தெரியவில்லை; இரவில் நடக்கிறேன் இன்னும் – எத்தனைக் காலத்திற்கு இருளில்  நடப்பேனோ தெரியவில்லை!! —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வலிக்கச் சுடும் மழைக்காலம்..

மழைக்காலக் கவிதை.. Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

4) அம்மா வரயிருக்கும் கடைசி இரவு..

இந்த இரவைக் குடிக்க ஒரு துளி விசமிருப்பின் கொடுங்கள் குடித்துவிட்டு கீழே சரிகையில் பொழுது விடியும்; விடிந்தால் அம்மா வருவாள், இத்தனை நாள் – அவளைவிட்டுப் பிரிந்திருந்த சோகம் நெஞ்சை அடைக்கும், அம்மாவைப் பார்க்காதிருந்த பாரம் கண்ணீராய் உயிருருக வழியும், கலங்கியக் கண்பார்த்து அம்மா துடித்துப்போவாள்’ ஈரம் நனைந்தப் பார்வையால் எனைத் தொடுவாள், தூக்கி நிறுத்தி … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

3) வெறும்பய பெத்தவளே..

புத்தகத்தில் குட்டிப்போடும் மயிலிறகு தந்தவளே.., ஒரு பருக்கை மீறாம உண்ணச் சோறு போட்டவளே.., பத்தோ அஞ்சோ சேமிச்சு பலகாரம் செஞ்சவளே, பழையப் புடவை தொட்டில்கட்டி வானமெட்ட சொன்னவளே.. மழைப்பேஞ்சி நனையாம எனைமறைச்சி நின்னவளே.., எங்கிருக்க சொல்லேண்டி வெறும்பயலப் பெத்தவளே..? நீ அடிச்ச அடி திட்டினத் திட்டு எல்லாமே அன்று வலிச்சதடி, இன்று அடிப்பியான்னு அழுது நிக்கிறேன் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக