Tag Archives: ammaa

4) அம்மா வரயிருக்கும் கடைசி இரவு..

இந்த இரவைக் குடிக்க ஒரு துளி விசமிருப்பின் கொடுங்கள் குடித்துவிட்டு கீழே சரிகையில் பொழுது விடியும்; விடிந்தால் அம்மா வருவாள், இத்தனை நாள் – அவளைவிட்டுப் பிரிந்திருந்த சோகம் நெஞ்சை அடைக்கும், அம்மாவைப் பார்க்காதிருந்த பாரம் கண்ணீராய் உயிருருக வழியும், கலங்கியக் கண்பார்த்து அம்மா துடித்துப்போவாள்’ ஈரம் நனைந்தப் பார்வையால் எனைத் தொடுவாள், தூக்கி நிறுத்தி … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..

“அம்மா” இறப்பைப் பற்றியே நினைக்கத் தடுக்கும் வார்தையில்லையா அது??? அம்மா இறப்பாள் என்று சொல்வதையே தாங்கமுடியாத உயிர் அம்மாவைவிட்டுப் பிரிந்தும் எப்படியின்னும் போகாமலிருக்கிறதோ(?) அம்மா சுமந்த மடி அவள் தாங்கிய கர்ப்பம் அவள் ஊட்டிய சோறு அம்மா பாடிய தாலாட்டின் நினைவெல்லாம் அவளில்லாத நேரத்தில் கொல்லுமென்று அம்மா தெரிந்திருக்கமாட்டாள், அவள் மூடிப் படுத்திருந்த கண்களை நினைக்கும்போதெல்லாம் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்