வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 860,819
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
மார்ச் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: ammaa
4) அம்மா வரயிருக்கும் கடைசி இரவு..
இந்த இரவைக் குடிக்க ஒரு துளி விசமிருப்பின் கொடுங்கள் குடித்துவிட்டு கீழே சரிகையில் பொழுது விடியும்; விடிந்தால் அம்மா வருவாள், இத்தனை நாள் – அவளைவிட்டுப் பிரிந்திருந்த சோகம் நெஞ்சை அடைக்கும், அம்மாவைப் பார்க்காதிருந்த பாரம் கண்ணீராய் உயிருருக வழியும், கலங்கியக் கண்பார்த்து அம்மா துடித்துப்போவாள்’ ஈரம் நனைந்தப் பார்வையால் எனைத் தொடுவாள், தூக்கி நிறுத்தி … Continue reading
Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா..
Tagged amma, ammaa, அமைதி, அம்மா, இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, தமிழகம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பின்னூட்டம், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, mother, parandhu po, vellai pura, vidhyasagar, vithyasaagar
பின்னூட்டமொன்றை இடுக
நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..
“அம்மா” இறப்பைப் பற்றியே நினைக்கத் தடுக்கும் வார்தையில்லையா அது??? அம்மா இறப்பாள் என்று சொல்வதையே தாங்கமுடியாத உயிர் அம்மாவைவிட்டுப் பிரிந்தும் எப்படியின்னும் போகாமலிருக்கிறதோ(?) அம்மா சுமந்த மடி அவள் தாங்கிய கர்ப்பம் அவள் ஊட்டிய சோறு அம்மா பாடிய தாலாட்டின் நினைவெல்லாம் அவளில்லாத நேரத்தில் கொல்லுமென்று அம்மா தெரிந்திருக்கமாட்டாள், அவள் மூடிப் படுத்திருந்த கண்களை நினைக்கும்போதெல்லாம் … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged amma, ammaa, அன்னை, அன்னையர் தினம், அம்மா, அம்மா கவிதை, அம்மா தினம், அரசியல், அறிவு, ஆத்திகம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், தாய், தாய்வீடு, தெளிவு, நாத்திகம், மகள் மானுடக் கவிதைகள், மதர்ஸ் டே, மருமகள், மாமனார், மாமியார், ம்மா, வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீட்டுப் பாடம்
1 பின்னூட்டம்