பிரிவுக்குப் பின் – 30

ன் மீதெழுந்த
ஒரு சின்ன்ன்னன்ன…
கோபத்திற்காய் –
என்னை நானே தண்டிக்கிறேன்
உன்னிடம்
பேசாதிருந்து!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக