Daily Archives: மார்ச் 25, 2010

பிரிவுக்குப் பின் – 27

முத்தம் கொடுக்கும் ஆசையிலேயே வாழ்க்கை – கணக்க முகம் பார்கவே வருடம் இரண்டு ஆகுதடி; காமம் தலைக்கேறி அமர்ந்து உடல் வருத்தியும் – உள்ளம் உனக்காக உனக்காக – உனக்காகவே நரை தின்று வாழுதடி! குளிர்பெட்டி தின்ற மிச்ச மீதியில் உடல் கட்டை பிழைக்குதடி – இது வாழ்க்கை இல்லை – விதிதானே நிமிஷம் கூட … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 4 பின்னூட்டங்கள்