பிரிவுக்குப் பின் – 34

நான்
குளிக்கும் போது
ஊற்றிய நீரில்
உப்புக் கரித்ததே
மிச்சம்;

வாளி நீரில்

கண்ணீரே –
கலங்கலாக!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக