பிரிவுக்குப் பின் – 40

ல் முள் மீது
நடந்திருந்தாலும்
இத்தனை வலித்திருக்காது;

உன் அழுத விழிகளின் மேல்
கண்ணீராய் நடந்ததில்
விதியென வலிக்கிறதடி
வாழ்க்கை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக