Daily Archives: செப்ரெம்பர் 9, 2010

கண்ணியப் பெருநாள்; ரமலான் திருநாள்!!

உள்ளிருக்கும் சிரிப்பை வெளியே கொணரும் ரமலான்; மனதிற்குள் நிறைந்துள்ள தெய்வீகத்தை முகத்தில் காண்பிக்கும் ரமலான்! முப்பது நாள் நோன்புதனில் – ஏழையின் பசியினை போதிக்கும் ரமலான்; ஐந்து வேலை தொழுகையில் – மனித ஆன்மாவினை சிறப்பிக்கும் ரமலான்! இல்லாது உண்ணாததை விடுத்து – எல்லாம் இருந்தும் உண்ணாமையில் ‘தீரம் தரும் ரமலான்; நினைப்பதை நடத்தும் உறுதியை … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்