Daily Archives: செப்ரெம்பர் 11, 2010

காற்றின் ஓசை (6) இருட்டின் வெளிச்சம்

இதற்கு முன் நடந்தது.. உலகமெலாம் மேவிய தமிழை பணத்திலும் பதித்துக் கொண்ட நாடு. முப்பதாயிரம் தமிழர்கள் வாழும் அழகிய தேசம். மொத்தம் ஒரு கோடியே மூன்று லட்சம் மக்கள் தொகையில் கனக்கும் பூமி. இந்துமத வழிபாட்டு முறையை முதன்மையாகக் கொண்ட பண்பாடு. எழுநூற்றி எண்பத்தேழு சதுர மைல் பரப்பளவிற்கு நீண்டு, டச்சு, பிரெஞ்சு காரர்களுக்குப் பிறகு … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!

என் குடிசை வீட்டு சகோதரிக்கு கூட காட்டு கலக்காவும், எருக்கம்பூ மாலையும் மாவிலையும், களிமண்ணும் காசு வாங்கித் தரும் பண்டிகைக்கு – தெருவெல்லாம் மனக்கட்டை மீது கடவுளை செய்து சுமந்து நடக்கும் மாணவக் கடவுள்களுக்கு – நம்பினால்; நான் பிடித்து வைக்கும் பிடி மண்ணில் கூட அந்த தெய்வமே இறங்குமென, ‘என் முன்னோர் நம்பிய நம்பிக்கைக்கு … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக